புதன், 21 மார்ச், 2012
Posted on 7:04 AM by piragasart
யாழ். நகரில் வாள் வெட்டு- கணவன், மனைவி படுகாயம்!
யாழ்ப்பாணம், குருநகர் திருநகர் இராஜேந்திரா பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டில் கணவன், மனைவி ஆகிய இருவர் படுகாயமடைந்துள்ளனர். திருநகர் இராஜேந்திரா பகுதியிலுள்ளவீடொன்றினுள் புகுந்த 15 பேர் கொண்ட குழுவினரே வாள்வெட்டை மேற்கொண்டனர்.
யாழ்ப்பாணம், குருநகர் திருநகர் இராஜேந்திரா பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டில் கணவன், மனைவி ஆகிய இருவர் படுகாயமடைந்துள்ளனர். திருநகர் இராஜேந்திரா பகுதியிலுள்ளவீடொன்றினுள் புகுந்த 15 பேர் கொண்ட குழுவினரே வாள்வெட்டை மேற்கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

No Response to " "
Leave A Reply