புதன், 21 மார்ச், 2012

Posted on 7:04 AM by piragasart

யாழ். நகரில் வாள் வெட்டு- கணவன், மனைவி படுகாயம்!


யாழ்ப்பாணம், குருநகர் திருநகர் இராஜேந்திரா பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டில் கணவன், மனைவி ஆகிய இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  திருநகர் இராஜேந்திரா பகுதியிலுள்ளவீடொன்றினுள் புகுந்த 15 பேர் கொண்ட குழுவினரே  வாள்வெட்டை மேற்கொண்டனர்.

No Response to " "

Leave A Reply

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com