செவ்வாய், 20 மார்ச், 2012
புதிது செய்திகள்
Posted on 8:17 AM by piragasart
தெல்லிப்பழைப் பகுதியில் பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இளைஞன் ஒருவன் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழையைச் சேர்ந்த, 12 வயது மாணவியே மேற்படி
கோப்பாய் நாவலர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற இருதய சிகிச்சை முகாம்
கோப்பாய் லயன்ஸ் கழகமும் கொழும்பு ஆசிறி வைத்தியசாலை மற்றும் அச்செழு 511 ஆவது படைப்பிரிவும் இணைந்து இருதய சிகிச்சை முகாம் ஒன்று இன்று நடாத்தப்பட்டது.
கோப்பாய் லயன்ஸ் கழகமும் கொழும்பு ஆசிறி வைத்தியசாலை மற்றும் அச்செழு 511 ஆவது படைப்பிரிவும் இணைந்து இருதய சிகிச்சை முகாம் ஒன்று இன்று நடாத்தப்பட்டது.
சிறி முருகன் அறநெறிப் பாடசாலைத் திறப்பு விழா
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற சிறிமுருகன் அறநெறிப் பாடசாலைத் திறப்பு விழாப் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற சிறிமுருகன் அறநெறிப் பாடசாலைத் திறப்பு விழாப் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

No Response to "புதிது செய்திகள்"
Leave A Reply