செவ்வாய், 20 மார்ச், 2012

Posted on 9:15 PM by piragasart

அமெரிக்காவின் பிரேரணை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு பாதகமாக அமையும்: இலங்கை எச்சரிக்கை
[ புதன்கிழமை, 21 மார்ச் 2012, 03:39.36 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு பாதகமான நிலைமையை ஏற்படுத்தும் என இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகளை முற்றுமுலுதாக திசை திருப்பும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் செயற்பாடு கானப்படுகின்றது.


No Response to " "

Leave A Reply

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com